Tag: போலியாக தயாரிக்கப்பட்ட வாரிசு சான்று
குற்றம்
போலியாக தயாரிக்கப்பட்ட வாரிசு சான்று பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற மூவிருந்தாளியைச் சேர்ந்த பெண் ஒருவரை வட்டாட்சியர் களவுமாக பிடித்து நகர காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மூவிருந்தாளியைச் சேர்ந்த தம்பதியினர் சீனிபாண்டி. பார்வதி தாய். இவர்களுக்கு விஜயலட்சுமி என்ற மகள், தங்கத்துரை, செல்வகுமார் என்ற மகன்கள் உள்ளனர். இதில் ... Read More