Tag: மக்கள்
ராணிப்பேட்டை
உயர் மட்டபாலம் அமைக்க வேண்டும் என மக்கள் வைத்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றத்திற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பனப்பாக்கம் உளியநல்லூர் சாலையில் அமைந்துள்ள கொசஸ்தலை ஆற்றின் பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும்போது சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனை ... Read More
நீலகிரி
கொனவாக்கரை பஞ்சாயத்து பகுதியில் பல வருடங்களாக எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் தவிக்கும் அப்பகுதி கிராம மக்கள்.
நீலகிரி மாவட்டத்தில் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகிய இரண்டு அமைச்சர்கள் இருந்தும்கூட இனியும் விடியாத கிராமங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது. இதில் கோத்தகிரி தாலூக்கவிற்கு உட்பட்ட கொனவாக்கரை ... Read More