BREAKING NEWS

Tag: மக்கள் தொடர்பு முகாம்

ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.56.52 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்.
அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.56.52 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த வாரியங்காவல் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையில் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், வாரியங்காவல் தனியார் மண்டபத்தில் வருவாய் மற்றும் ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம், 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினர்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம், 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, மேலையூர் ஊராட்சி, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாளில் 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் ... Read More

தேரழுந்தூரில் மக்கள் தொடர்பு முகாமில் ரூ 4.50 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை

தேரழுந்தூரில் மக்கள் தொடர்பு முகாமில் ரூ 4.50 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் தேரழுந்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது இதில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் வ.யுரேகா கலந்து கொண்டார்.   பொதுமக்களிடமிருந்து 64 மனுக்கள் பெறப்பட்டு ... Read More

உடுமலை அடுத்த கொங்கல் நகரம் பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் தலைமை நடைபெற்றது.
திருப்பூர்

உடுமலை அடுத்த கொங்கல் நகரம் பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் தலைமை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அடுத்த கொங்கல் நகர ஊராட்சி பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் தலைமையில் நடைபெற்றது.     உடுமலை கோட்டாட்சியர் யஸ்வந்த் கண்ணன் மற்றும் பல்வேறு ... Read More

தேனி அருகே தப்புகுண்டு கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
தேனி

தேனி அருகே தப்புகுண்டு கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

  தேனி மாவட்டம் தேனி அரண்மனை புதூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கிராமத்தில் தேனி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு ... Read More