Tag: மங்கலம்பேட்டை செம்பருத்தி நகர்
குற்றம்
விருத்தாசலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 கால் பவுன் தங்க நகைகள் மற்றும் 1 லட்ச ரூபாய் திருட்டு.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை செம்பருத்தி நகர், மல்லிகை தெருவில் வசிக்கும் கட்டிட மேஸ்திரி கொளஞ்சியானந்தன் என்பவர் நேற்று மாலை தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு தன்னுடைய சொந்த ஊரான ரூபாய் நாராயண நல்லூர் ... Read More