Tag: மணல் கடத்தல்
கண்ணமங்கலம் காக்கிகள் துணையுடன் மணல், மண் கடத்தல்: மாமூல் வசூல்! கடத்தல் புள்ளிகளின் பிடியில் இன்ஸ்பெக்டர் மாகலட்சுமி! லீலைகளுக்கு டி.ஐ.ஜி., காப்பு கட்டுவாரா..
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி, உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் திருமால், தனிப்பிரிவு கோபி ஆகியோர் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல், ... Read More
கண்ணமங்கலம் காவல் நிலையம் – ஒரு மாமூல் மையமாக மாறியது?
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி, உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் தனிப்பிரிவு போலீசாரான திருமால் மாவட்ட எல்லையில் வசூல் வீதியுடன் சட்ட விரோத செயல்களுக்கு பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர் என்று பொதுமக்கள் ... Read More
பேரணாம்பட்டு சின்ன தாமல் செருவு பகுதியில் தொடர்ந்து முரம்பு மண் கடத்தல் துணை போகும் வருவாய் ஆய்வாளர் சரவணன்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுக்கா சின்னதா மல் செருவு ஊராட்சியில் தொடர்ந்து முரம்பு மண்ணும் மணலும் கடத்தி வருவது வாடிக்கையாக வருவதாக கூறப்படுகிறது பேர்ணாபட்டு தாலுகாவில் எந்த ஊராட்சியிலும் இல்லாத அளவுக்கு சின்னதாமல் செருவு ... Read More
மாநகராட்சி சாலையில் அகற்றப்பட்ட மண்ணை எடுத்து சென்ற தனியார் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் ஆட்சியாரிடம் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.
சட்டவிரோதமாக அரசின் சொந்தமான சாலை அமைக்க அகற்றப்பட்ட மண்ணை சட்டவிரோதமாக எடுத்து சென்ற தனியார் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் எவ்வித பாரபட்சமற்ற முறையி்ல் சட்டரீதியாக உரிய ... Read More
கோவில்பட்டி அருகே வி.வேடப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கடத்தல்:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விருசம்பட்டியை உள்ள வி வேடப்பட்டி கிராமத்தில் சுமார் 42 ஏக்கர் தனியார் நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஒட்டி அரசு புறம்போக்கு நிலமும் இருந்து வருகின்றது. இந்நிலையில் இன்று ... Read More
வாணியம்பாடி வட்டாட்சியர் பணியிடை நீக்கம்.
திருப்பத்தூர் மாவட்டம்; மணல் கடத்தும் நபர்களிடம் பணம் கட்டதாக ஆடியோ வெளியான நிலையில் நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு. வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் பாலாற்றில் மணல் கடத்தும் நபரிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ... Read More
வாணியம்பாடி வட்டாட்சியர் மணல் கடத்தல் காரர்களிடம் ஃபோன் செய்து லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.
வட்டாட்சியர் சம்பத் மற்றும் திமுக கவுன்சிலரின் கணவர் ராஜி இருவரும் பேசிக்கொண்ட ஆடியோ. மணல் கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரிகள் மணல் கடத்தல் காரர்கள் உடன் கைகோர்க்கும் அவலம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் ... Read More