Tag: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் மணிப்பூர் நடைபெற்று வரும் மனித உரிமை மீறலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஓடியன் மணி திரையரங்கம் அருகே அனைத்து கிறிஸ்துவ கூட்டமைப்பு சார்பில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து கிறிஸ்தவ கூட்டமைப்பு தலைவர் பிரேம்குமார் போதகர் தலைமையிலும், ஜோஸ்வா,விஎஸ் ஐசக்,செந்தில் ,ஜேக்கப்,செல்வமணி,தேவா ஆசீர்வாதம், ... Read More
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்.
தேனி பழனிசெட்டிபட்டியில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி பேரூராட்சி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தலைமையில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ... Read More
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திருவள்ளூரில் கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், பொது அமைதி ஏற்படுத்திட வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்ட அனைத்து கிறிஸ்துவ திருச்சபை மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.custom football uniforms custom jersey adidas ... Read More