BREAKING NEWS

Tag: மண்ணச்சநல்லூர்

சாலை விபத்தில் உயிரிழந்த உடற்கல்வி ஆசிரியருக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய மாணவ, மாணவிகள்.
திருச்சி

சாலை விபத்தில் உயிரிழந்த உடற்கல்வி ஆசிரியருக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய மாணவ, மாணவிகள்.

  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உளுந்தங்குடி திருச்சி துறையூர் புறவழிச்சாலையில் மோட்டார் பைக்கிலிருந்து தவறி விழுந்த உடற்கல்வி ஆசிரியர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   மண்ணச்சநல்லூர் பண்டாரிநாதன் தெருவை சேர்ந்தவர் ... Read More

அத்தாணியில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி குறித்து பண்ணை பள்ளி வகுப்பு நடைபெற்றது.
திருச்சி

அத்தாணியில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி குறித்து பண்ணை பள்ளி வகுப்பு நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி கிராமத்தில் 2022 - 23 தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி குறித்து பண்ணை பள்ளி வகுப்பு வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயராணி தலைமையில் ... Read More

திருவெள்ளறை ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா. பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்.
திருச்சி

திருவெள்ளறை ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா. பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டார். முகாமில் பல்வேறு அரசுத்துறை சார்பில் அமைக்கப்பட்ட காட்சியகத்தை பார்வையிட்டார். ... Read More

சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.11 பேர் காயம். ஒருவருக்கு கை எலும்பு முறிவு. ஒருவர் உயிரிழந்தார்.
திருச்சி

சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.11 பேர் காயம். ஒருவருக்கு கை எலும்பு முறிவு. ஒருவர் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குணசீலத்தில் உள்ள மஞ்சள் கோரை பகுதி திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேருக்கு காயம் ஒருவருக்கு வலது கையில் எலும்பு முறிவும் ... Read More

மண்ணச்சநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவனை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
திருச்சி

மண்ணச்சநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவனை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மூவராயன்பாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தனபால் என்பவரின் மகன் 14 வயதுடைய புகழேந்தி.     மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் புகழேந்தி வீட்டிற்கு அருகில் உள்ள 50 ... Read More

மண்ணச்சநல்லூரில் கடன் பிரச்சனையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.
திருச்சி

மண்ணச்சநல்லூரில் கடன் பிரச்சனையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த வாலிபர் மன உளைச்சல் அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் பாலாஜி நகர் பாப்பாத்தி குளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் ... Read More

மண்ணச்சநல்லூர் உழவர் மையத்தில் பிரதம மந்திரி கிசான் சமான் நிதி திட்டத்தை பார்வையிட்டார்.
திருச்சி

மண்ணச்சநல்லூர் உழவர் மையத்தில் பிரதம மந்திரி கிசான் சமான் நிதி திட்டத்தை பார்வையிட்டார்.

  திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மண்ணச்சநல்லூர் உழவர் மையத்தில் பிரதம மந்திரி கிசான் சமான் நிதி திட்டத்தில் eKyc பதிவேற்றம் செய்யும் முகாம்மை பார்வையிட்டார்.    நலத்திட்ட உதவிகளாக தேசிய உணவு பாதுகாப்பு ... Read More

சிறுகனூரில் உரிமையாளரை கட்டி போட்டு 30 ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள்.
திருச்சி

சிறுகனூரில் உரிமையாளரை கட்டி போட்டு 30 ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள்.

செய்தியாளர் - சூ.வினோத்குமார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் உள்ள ஆட்டுப்பட்டியில் படுத்திருந்த ஆட்டின் உரிமையாளரை கட்டி போட்டு முப்பது ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள்.   திருச்சி மாவட்டம் சிறுகனூரில் ... Read More

மண்ணச்சநல்லூர் அருகே விபத்தில் ஒருவர் படுகாயம்.
திருச்சி

மண்ணச்சநல்லூர் அருகே விபத்தில் ஒருவர் படுகாயம்.

செய்தியாளர் - சூ.வினோத்குமார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூர் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்தார்.   மணச்சநல்லூர் அருகே ... Read More

ஆமூரில் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை.
திருச்சி

ஆமூரில் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை.

  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   முசிறி தாலுக்கா ஆமூர் கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்தவர் ... Read More