Tag: மதுரை மாவட்டம்
அலங்காநல்லூர் அருகே ஒரு மாணவர் ஒரு மரம் நடுதல் திட்டம் – 250 மரக்கன்று நடும் விழா.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வெளிச்சநத்தம் ஊராட்சியில் மதுரை எங் இந்தியன்ஸ் அமைப்பு மற்றும் டோக் பெருமாட்டி கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்கள் இணைந்து ஒரு மாணவர் ஒரு மரம் நடுதல் திட்டத்தின் கீழ் 250 ... Read More
உலகப்புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா பேரூராட்சி சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்.
உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 16ஆம் தேதி அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளதையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறும் மஞ்சமலை ஆற்று திடலில் பார்வையாளர் அமரும் காலரி, இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலி ... Read More
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடற்பயிற்சி பரிசோதனை தொடங்கியது.
மதுரை மாவட்டம், உலகப்புகழ் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 16, 17ம் தேதிகளில் அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளது. இதனையொட்டி அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று வரும் ... Read More
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் விழா – சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு கார் பரிசு – அமைச்சர் பி.மூர்த்தி.
மதுரை மாவட்டம், உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 17ம் தேதி அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்குள்ள வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி ... Read More
அலங்காநல்லூரில் காளியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலுடன் இணைந்த காளியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் இந்த காளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த பின்னரே ... Read More
40 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய தேவசேரி கிராம கான்மாய் – கிராம் மக்கள் மலர் தூவி வரவேற்பு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தேவசேரி கிராமத்தில் இருக்கும் பழமையான கண்மாய்க்கு நீர்வரத்து இல்லாமல் 40 ஆண்டுகளுக்கு மேலாக வறண்டு போய் இருந்தது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த ஊர் விவசாயிகள் ... Read More
பாலமேடு பகுதியில் பூத்துக் குலுங்கும் மஞ்சள் ஆவாரம்பூக்கள்.
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் ஆவாரம் பூக்கள் மஞ்சள் மலை, வகுத்துமலை, சாத்தியார் மலை உள்ளிட்ட மலை பகுதிகளிலும் மலை அடிவார கிராமங்களிலும் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் மஞ்சள் ஆவாரம் பூக்கள் தற்போது தை பொங்கலை வரவேற்க பூத்து ... Read More
அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த கிராமத்து மாணவி மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு.
தேசிய அளவிலான சப் ஜூனியர் கையுந்து பந்து போட்டி வருகின்ற ஜனவரி மாதம் 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தமிழக அணிக்கான அணித்தேர்வு ... Read More
அலங்காநல்லூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுகடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட செயலாளர் செல்வஅரசு தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சிந்தனை ... Read More
அலங்காநல்லூர் அருகே விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலி.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கலைவாணர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (42). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். அரசு பேருந்து டிரைவரான இவர் நேற்று வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு மதுரையில் ... Read More