Tag: மது பாட்டிலுக்கு ரசீது போடாமல் 10 ரூபாய் வசூல்
திண்டுக்கல்
அரசு டாஸ்மார்க் மதுக்கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு ரசீது போடாமல் 10 ரூபாய் கூடுதலாக அடாவடியாக வசூலிக்கின்றனர் பொதுமக்கள் குற்றச்சாட்டு.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகாவில் அரசு டாஸ்மார்க் மதுக் கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு ரசீது போடாமல் 10 ரூபாய் கூடுதலாக அடாவடியாக வசூலிக்கின்றனர். என்று பல தரப்பினரின் புகாரை அறிந்த பத்திரிகையாளர்கள் ... Read More