BREAKING NEWS

Tag: மனிதநேய மக்கள் கட்சி

தமுமுக தலைமை பொதுக்குழு கூட்டத்தில் முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு அளவை 5 விழுக்காடாக அதிகப்படுத்த வேண்டும்.
திருச்சி

தமுமுக தலைமை பொதுக்குழு கூட்டத்தில் முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு அளவை 5 விழுக்காடாக அதிகப்படுத்த வேண்டும்.

  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைமை பொதுக்குழு கூட்டம் திருச்சியில் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.    தலைமைப் பொதுக்குழுவில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;- ... Read More

ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்பது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல். பிரதமரின் பேச்சுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.
அரசியல்

ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்பது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல். பிரதமரின் பேச்சுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.

  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்  எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;-   அரியானா மாநிலத்தில் சிந்தனை அமர்வு மாநாடு என்ற பெயரில் நடைபெற்ற மாநில உள்துறை மந்திரிகளின் மாநாட்டில் பிரதமர் மோடி ... Read More

பாபநாசம் தொகுதிக்கு ரூ.297.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்து வரும் எம்.எல்.ஏவுக்கு பாராட்டு தெரிவித்து திருமணம்.
தஞ்சாவூர்

பாபநாசம் தொகுதிக்கு ரூ.297.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்து வரும் எம்.எல்.ஏவுக்கு பாராட்டு தெரிவித்து திருமணம்.

  தஞ்சை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.   கூட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர்  பாதுஷா தலைமை தங்கினார் மாநில ... Read More

ஒரே நாடு ஒரே மொழி என்ற சங்பரிவாரின் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.
அரசியல்

ஒரே நாடு ஒரே மொழி என்ற சங்பரிவாரின் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.

  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-    இந்திய ஒன்றிய அரசின் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஏய்ம்ஸ் போன்ற தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களிலும் கேந்திரிய வித்யாலயா நவோதயா ... Read More