Tag: மனுநீதி முகாமில் தீக்குளிக்க முயற்சி
கடலூர்
மாவட்ட ஆட்சியரின் மனுநீதி முகாமில் மனு அளிக்க வந்த இரண்டு தூய்மை பணியாளர்கள் தீக்குளிக்க முயற்சி.
கடலூர் மாவட்டம் கோ.கொத்தனூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த மனுநீதி முகாமில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ... Read More