Tag: மயிலாடுதுறை மாவட்டம் நீடூர்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை சேதப்படுத்தி அவர்களின் உறவினர் வீட்டை கொளுத்தி வீட்டில் உள்ள பொருட்களை களவாடி சென்றவர்களின் மீது ... Read More
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் அருகே பாவா நகர் பகுதியில் சாலை பழுது காரணமாக பள்ளி செல்லும் வாகனங்கள் வர மறுப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு, 50 ஆண்டுகள் பின்னோக்கிய நிலையில் வாழ்வதாகவும் தங்களை அரசு புறக்கணித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை.
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் பகுதி நீடூரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பாவா நகரில் 120 குடும்பத்தைச் சேர்ந்த 480 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ... Read More