Tag: மயிலாடுதுறை மாவட்டம்
பல தலைமுறைகளாக கோயில் நிலங்களில் குடியிருப்பதற்கு சாகுபடி செய்பவர்களுக்கு தங்கு தடை இன்றி மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டம் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் இவற்றில் உள்ள விளை நிலங்களும் வீட்டுமனை பட்டாக்களும் பெரும்பாலும் ஆதீனங்கள் அறக்கட்டளைகள் மற்றும் கோயில் சுத்துக்களாக உள்ளது இவற்றை பொதுமக்கள் அடிமனை வரியை செலுத்தி ... Read More
மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மணக்குடி நல்லநாயகி அம்மன் ஆலயத்தில் மகாசண்டியாகம் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணக்குடியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான நல்ல நாயகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு இன்று மகாசண்டி ஹோமம் நடைபெற்றது இதனை முன்னிட்டு ஆலய முன் ... Read More
காசிக்கு சென்று திரும்பிய தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு மயிலாடுதுறையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தர்மபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆதீன மடம் அமைந்துள்ளது இந்த ஆதீனத்தின் 27 வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் ... Read More
உயர்நிலைபள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அன்னா விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் பி.வி. மகாபாரதி.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலா துறையை அடுத்த மூவலூரில் அமைந்துள்ளது. அரசின். மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைபள்ளி, இப்பள்ளியில், ஆண்டு விழா, இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. ... Read More
மயிலாடுதுறையில் நடிகை குஷ்புவின் உருவப்படத்தை எரித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் :-
பிரபல திரைப்பட நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளருமான திருமதி குஷ்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை பிச்சை காசு என்று பேசி இருந்தார் இதற்கு கண்டனம் ... Read More
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ஒ என் ஜி சி சார்பில் எட்டு லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய பேட்டரி கார் சேவை துவக்கி வைக்கப்பட்டது
மயிலாடுதுறை ரயில் நிலையம் மெயின் லைன் எனப்படும் திருச்சி தஞ்சை கும்பகோணம் வழியே சென்னை செல்லும் முக்கிய வழித்தடமாகும்.இங்கு ஐந்து பிளாட்பாரங்கள் உள்ள நிலையில், நகரும் படிக்கட்டு மின் தூக்கி ஆகிய சேவைகள் இதுவரை ... Read More
மயிலாடுதுறை அருகே கோமல் மற்றும் வேழ முரித்தான்பேட்டை அரசு பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா
மயிலாடுதுறை அருகே கோமல் மற்றும் வேழ முரித்தான்பேட்டை அரசு பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மற்றும் எம்எல்ஏ மாணவர்களுக்கு பேனா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் ... Read More
தில்லையாடியில் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழா விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா
தில்லையாடியில் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழா விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மற்றும் எம்எல்ஏ மாணவர்களுக்கு பேனா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் ... Read More
ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா
தரங்கம்பாடி அருகே மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் ரூபாய் ஒரு கோடி 20 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டில் பணிகளை ... Read More
மாநில அளவில் கலை போட்டிகளில் வெற்றிப் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பாராட்டி பரிசு வழங்கி,ரொக்கத்தொகை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில்,மாநில அளவில் கலைப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெற்ற 11 மாணவ-மாணவிகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி,பாராட்டி பரிசு வழங்கி, ரொக்க பரிசும், வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி ... Read More
