BREAKING NEWS

Tag: மயிலாடுதுறை மாவட்டம்

சீர்காழி சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வேகத்தடைக்கு வண்ணம் பூசும் பணி நடைபெற்றது..
மயிலாடுதுறை

சீர்காழி சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வேகத்தடைக்கு வண்ணம் பூசும் பணி நடைபெற்றது..

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தளபதி விஜய் அறிவுறுத்தலின் பேரில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலோடு சீர்காழி சட்டநாதபுரம் ரவுண்டானம் அருகில் வாகன ஓட்டிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருந்த ... Read More

சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை

சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்

சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்   சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால பூஜைகள் விடிய விடிய ... Read More

மன்னம்பந்தல் ஊராட்சியில் பால் பண்ணை பகுதியில் 114.45 கோடி மதிப்பீட்டில் புதிய ஆட்சியர் அலுவலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு.
மயிலாடுதுறை

மன்னம்பந்தல் ஊராட்சியில் பால் பண்ணை பகுதியில் 114.45 கோடி மதிப்பீட்டில் புதிய ஆட்சியர் அலுவலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு.

மயிலாடுதுறையில் பிரம்மாண்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டு இரண்டு தினங்களே ஆகியுள்ள நிலையில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் வாசலிலேயே காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற சம்பவம் ... Read More

ராராமுத்திரகோட்டை அருள்மிகு குளுமதுரை அய்யனார் கோவிலில் சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர்

ராராமுத்திரகோட்டை அருள்மிகு குளுமதுரை அய்யனார் கோவிலில் சிறப்பு வழிபாடு

ராராமுத்திரகோட்டை அருள்மிகு குளுமதுரை அய்யனார் கோவிலில் சிறப்பு வழிபாடு தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பூர்ன புஷ்கலா குளுமதுரை அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடந்து ஊராட்சி ... Read More

இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஒருவரின் காதை தனியாக கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
திருவள்ளூர்

இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஒருவரின் காதை தனியாக கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஒருவரின் காதை தனியாக கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. திருவள்ளூர் ஒன்றியம், தண்ணீர்குளம் ஊராட்சி தலைவராக இருப்பவர் தேவிகா. இவரது கணவர் தயாளன் இவர் தண்ணீர்குளம் ... Read More

அரியலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்வரும் 06.03.2024 அன்று காலை 10.00 மணிமுதல்; 1.30 மணிவரை செந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்வரும் 06.03.2024 அன்று காலை 10.00 மணிமுதல்; 1.30 மணிவரை செந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்வரும் 06.03.2024 அன்று காலை 10.00 மணிமுதல்; 1.30 மணிவரை செந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ ... Read More

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் 62,177 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்:- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார் :-

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையால் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதுக்குட்பட்ட ... Read More

மயிலாடுதுறையில் நடப்போம் நலம் பெறுவோம் நடை பயணம் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு….
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் நடப்போம் நலம் பெறுவோம் நடை பயணம் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு….

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் எட்டு கிலோமீட்டர் தூரம் நடை பயணம் மாதந்தோறும் முதல் ... Read More

குத்தாலம் அருகே  17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறப்பு
மயிலாடுதுறை

குத்தாலம் அருகே 17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறப்பு

குத்தாலம் அருகே சேத்திரப்பாலபுரத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய எம் எல் ஏ. 17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ... Read More

மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து ... Read More