Tag: மயிலாடுதுறை மாவட்டம்
தரங்கம்பாடி டென்னிஸ் கோட்டை கடற்கரையில் 69 -வது ஞாயிறு உதயம் யோகா பயிற்சி கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்
10 -வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 2024 மற்றும் 69 வது ஞாயிறு உதயத்தை முன்னிட்டு காலை 6:00 மணி அளவில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருகே கடற்கரையில் யோகா ... Read More
மயிலாடுதுறையில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்கான மாயூரம் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன, வெற்றி பெற்றவர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கே மாவட்ட அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட எட்டு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்கான வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் இன்று நடைபெற்றது. மாயூரம் வழக்கறிஞர்கள் ... Read More
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்.குத்தாலம் அருகே திருமங்கலம் கடைவீதியில் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமங்கலம் கடைவீதியில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்த ... Read More
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமங்கலம் கடைவீதியில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்த ... Read More
தருமபுரம் ஆதீன மடாதியின் ஆபாச வீடியோ ஆடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் வாரணாசியில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள தருமபுரம் ஆதீனகர்த்தரின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27-வது சன்னிதானத்தின் ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக கடந்த பிப்ரவரி மாதம் மயிலாடுதுறை போலீஸார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பாஜகவின் மயிலாடுதுறை ... Read More
உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் தனியார் பள்ளியில் 14வது ஆண்டாக நடைபெற்ற ரத்த தான முகாம் பள்ளி ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் தன்னாலர்வர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்:-
ரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச அமைப்புகள் சார்பில் 2004 ஆம் ஆண்டு முதல் ஜூன் 14ஆம் தேதி உலக ரத்ததான தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ... Read More
குத்தாலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில்,107 மனுக்களை மயிலாடுதுறை கோட்டாச்சியர் யுரேகா பெற்றார்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடைபெற்றது.இதற்கு குத்தாலம் தாலுக்கா வட்டாச்சியர் சித்ரா தலைமையில் 200 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு,தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கினர். தமிழக அரசின் உத்தரவு ... Read More
தந்தை படித்த அரசு பள்ளியில் பயிலும் தாய் தந்தையை இழந்த 49 மாணவ மாணவிகளுக்கு, அமெரிக்காவில் படித்துக் கொண்டே வேலை பார்த்து கிடைத்த பணத்தை பகிர்ந்து அளித்து தந்தைக்கு பிறந்தநாள் பரிசளித்த அமெரிக்க மாணவன் :-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சேர்ந்த இமயவரம்பன் என்பவரது மகள் இமயவதி திருமணம் ஆகி அவரது கணவர் பாரியுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பாரி மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 89 ஆம் ஆண்டு ... Read More
தரங்கம்பாடி அடுத்து அரசூர் கிராமத்தில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் அருகே சின்ன அரசூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு தீமிதி உற்சவம் நடைபெற்றது. பொறையார் அருகே சின்ன அரசூர் ... Read More
தரங்கம்பாடி அருகே பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி திருக்கோயிலில் மஹா ஸம்ப்ரோஷண பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது .
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காட்டுச்சேரி கிராமத்தில் ஸ்ரீ பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மஹா ஸம்ப்ரோஷண பெருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு பகவத் அனுக்ஞை ... Read More