BREAKING NEWS

Tag: மயிலாடுதுறை மாவட்டம்

தருமபுரம் ஆதீன மடாதியின் ஆபாச வீடியோ ஆடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் வாரணாசியில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள    தருமபுரம் ஆதீனகர்த்தரின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீன மடாதியின் ஆபாச வீடியோ ஆடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் வாரணாசியில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள தருமபுரம் ஆதீனகர்த்தரின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27-வது சன்னிதானத்தின் ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக கடந்த பிப்ரவரி மாதம் மயிலாடுதுறை போலீஸார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பாஜகவின் மயிலாடுதுறை ... Read More

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் தனியார் பள்ளியில் 14வது ஆண்டாக நடைபெற்ற ரத்த தான முகாம் பள்ளி ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் தன்னாலர்வர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்:-
மயிலாடுதுறை

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் தனியார் பள்ளியில் 14வது ஆண்டாக நடைபெற்ற ரத்த தான முகாம் பள்ளி ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் தன்னாலர்வர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்:-

ரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச அமைப்புகள் சார்பில் 2004 ஆம் ஆண்டு முதல் ஜூன் 14ஆம் தேதி உலக ரத்ததான தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ... Read More

குத்தாலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில்,107 மனுக்களை மயிலாடுதுறை கோட்டாச்சியர் யுரேகா பெற்றார்.
மயிலாடுதுறை

குத்தாலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில்,107 மனுக்களை மயிலாடுதுறை கோட்டாச்சியர் யுரேகா பெற்றார்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடைபெற்றது.இதற்கு குத்தாலம் தாலுக்கா வட்டாச்சியர் சித்ரா தலைமையில் 200 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு,தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கினர். தமிழக அரசின் உத்தரவு ... Read More

தந்தை படித்த அரசு பள்ளியில் பயிலும் தாய் தந்தையை இழந்த 49 மாணவ மாணவிகளுக்கு, அமெரிக்காவில் படித்துக் கொண்டே வேலை பார்த்து கிடைத்த பணத்தை பகிர்ந்து அளித்து தந்தைக்கு பிறந்தநாள் பரிசளித்த அமெரிக்க மாணவன் :-
மயிலாடுதுறை

தந்தை படித்த அரசு பள்ளியில் பயிலும் தாய் தந்தையை இழந்த 49 மாணவ மாணவிகளுக்கு, அமெரிக்காவில் படித்துக் கொண்டே வேலை பார்த்து கிடைத்த பணத்தை பகிர்ந்து அளித்து தந்தைக்கு பிறந்தநாள் பரிசளித்த அமெரிக்க மாணவன் :-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சேர்ந்த இமயவரம்பன் என்பவரது மகள் இமயவதி திருமணம் ஆகி அவரது கணவர் பாரியுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பாரி மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 89 ஆம் ஆண்டு ... Read More

தரங்கம்பாடி அடுத்து அரசூர் கிராமத்தில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்
மயிலாடுதுறை

தரங்கம்பாடி அடுத்து அரசூர் கிராமத்தில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் அருகே சின்ன அரசூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு தீமிதி உற்சவம் நடைபெற்றது. பொறையார் அருகே சின்ன அரசூர் ... Read More

தரங்கம்பாடி அருகே பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி திருக்கோயிலில் மஹா ஸம்ப்ரோஷண பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது .
மயிலாடுதுறை

தரங்கம்பாடி அருகே பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி திருக்கோயிலில் மஹா ஸம்ப்ரோஷண பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது .

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காட்டுச்சேரி கிராமத்தில் ஸ்ரீ பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மஹா ஸம்ப்ரோஷண பெருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு பகவத் அனுக்ஞை ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 38,432 பேருக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 38,432 பேருக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார்.

கோடை விடுமுறை நிறைவடைந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே தமிழக அரசின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது மயிலாடுதுறை ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 38,432 பேருக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார்:-
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 38,432 பேருக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார்:-

கோடை விடுமுறை நிறைவடைந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே தமிழக அரசின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது மயிலாடுதுறை ... Read More

பள்ளியில் மின்சாரம் இல்லாத காரணத்தால் குடிநீர் கழிவறை வசதி செய்யப்பட முடியவில்லை, எத்தனை முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை.
மயிலாடுதுறை

பள்ளியில் மின்சாரம் இல்லாத காரணத்தால் குடிநீர் கழிவறை வசதி செய்யப்பட முடியவில்லை, எத்தனை முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 850 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி தேர்தலின் போது வாக்குப்பதிவு மையமாக செயல்பட்ட நிலையில் மின்சாரத்தை மாற்றி கொடுத்துள்ளனர் . ... Read More

தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி தேரை வடம் பிடித்து ... Read More