Tag: மயிலாடுதுறை மாவட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 38,432 பேருக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார்:-
கோடை விடுமுறை நிறைவடைந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே தமிழக அரசின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது மயிலாடுதுறை ... Read More
பள்ளியில் மின்சாரம் இல்லாத காரணத்தால் குடிநீர் கழிவறை வசதி செய்யப்பட முடியவில்லை, எத்தனை முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 850 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி தேர்தலின் போது வாக்குப்பதிவு மையமாக செயல்பட்ட நிலையில் மின்சாரத்தை மாற்றி கொடுத்துள்ளனர் . ... Read More
தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி தேரை வடம் பிடித்து ... Read More
மதத்தை வைத்து வெறுப்பு அரசியல் செய்யக்கூடாது என்பதை தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு உணர்த்தியுள்ளன, அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற வேகத்தடையை பிரதமர் மோடிக்கு ஏற்படுத்தி உள்ளது மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி :-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த வானதி ராஜபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்பொழுது நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் ... Read More
ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததற்காக கதவை இழுத்து பூட்டிய காவல்துறையினர் டி என் பி எஸ் சி தேர்வு எழுத முடியாமல் சாலை மறியலில் ஈடுபட்ட தேர்வர்கள்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு இன்று துவங்கியது. அதன்படி மயிலாடுதுறை வட்டத்தில் 11470, குத்தாலம் வட்டத்தில் 2660;, சீர்காழி வட்டத்தில் 7340 மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் 2440 என ... Read More
நல்லாடையில் விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் தொழிலதிபர் டாக்டர் ராமதாஸ் சகோதரர்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார். தேனிசை தென்றல் தேவாவின் இன்னிசை கச்சேரி கிராமமக்களை கவர்ந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடை கிராமத்தை சேர்ந்த சிசேல் தொழிலதிபர் டாக்டர் ராமதாஸ் சகோதரர்கள் சமூக நல அறக்கட்டளை உருவாக்கி அதன்மூலம் பல்வேறு நலதிட்டங்களை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ... Read More
மயிலாடுதுறை திருஇந்தளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரிமள ரங்கநாதர் ஆலய மண்டலா அபிஷேக பூர்த்தியை முன்னிட்டு 1008 கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை திரளான பக்தர்கள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 வைணவ ஆலயங்களில் 22 வது ஆலயமாக கூறப்படும் இந்த ஆலயம் காவிரி கரையில் ... Read More
மயிலாடுதுறை நகரை சுற்றியுள்ள அவயாம்பாள்புரம் மாயூர் நாதர் நகர் நாராயணி நகர் ஆகிய இடங்களில் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் வீட்டு மனை பிரிவில் வீடு கட்டியவர்களுக்கு மின்னிணைப்பு தராத மின்வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் .
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை நாராயணபுரம் அவ்வையாம்பாள்புரம் பல்லவராயன் பேட்டை குத்தாலம் தேரிழந்தூர் சீர்காழி அகனி மாயூரநதர் நகர் ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பயனாளர்களுக்கு மின் இணைப்பு தராமல் ... Read More
குத்தாலம் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் தாலுக்கா,குத்தாலம் திரௌபதியம்மன் திருக்கோயில் 105 -ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது ... Read More
கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளி பாலாடை, குழந்தைகள் பரிசு பெட்டகம் மருத்துவர் அணி சார்பாக வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு. கருணாநிதியின் 101 வது பிறந்த தினம் நேற்று தமிழக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவர் ... Read More