Tag: மயிலாடுதுறை மாவட்டம்
தரங்கம்பாடி தாலுக்கா கடக்கம் கிராமத்தில் அமைந்துள்ள காரிய சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கடக்கும் கிராமத்தில் பழமை வாய்ந்த காரிய சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு கடந்த 31ஆம் தேதி யாகசாலை ... Read More
மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம்:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 31ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி ... Read More
மயிலாடுதுறையில் நகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை கைது செய்யாத காவல்துறையினர் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 200க்கும் மேற்பட்டுள்ள நகராட்சி ஊழியர்கள் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் தனியார் பிரியாணி கடையில் நேற்று ஆய்வுக்கு சென்ற நகராட்சி பெண் ஊழியர் பிருந்தா உள்ளிட்ட மூன்று பேர் மீது கடை உரிமையாளரான திமுகவைச் சேர்ந்த அபில் என்பவர் மற்றும் ... Read More
மயிலாடுதுறையில் தீர்த்தவாரி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடும் புகழ்பெற்ற காவிரி துலா கட்ட பகுதியில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து சாலை இரண்டாக பிளந்தது
மயிலாடுதுறையில் தீர்த்தவாரி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடும் புகழ்பெற்ற காவிரி துலா கட்ட பகுதியில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து சாலை இரண்டாக பிளந்தது. பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கயிறு கட்டி வைத்துள்ள ... Read More
சீர்காழி அருகே மேலும் இரண்டு சிறுவர்களை தெரு நாய் கடித்து அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை .தொடரும் சிறுவர்களை தெரு நாய் கடிப்பு சம்பவம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூர் தீவு கிராமத்தைச் சேர்ந்த செங்கல் அறுக்கும் தொழிலாளி ஞானசேகரன் என்பவரின் மூன்று வயது மகன் கடந்த 15 ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த போது தெரு நாய் ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை நேற்று பெய்த கனமழையால் 500 ஏக்கரில் பருத்திச் செடியில் காய்கள் உதிர்ந்து சேதம் :-
மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை மற்றும் சம்பா நெல் ஆகிய இருபோக சாகுபடி நடைபெற்ற பின்பு சுமார் 7000 ஏக்கரில் பருத்தி சாகுபடி கோடை காலத்தில் நடைபெறுவது வழக்கம். குறைந்த அளவு நீரை பயன்படுத்தி விவசாயிகள் ... Read More
சீர்காழி திருவிக்ரம நாராயண பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை உற்சவம்- திரளான பக்தர்கள் தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தாடாளன் கோவில் என்று அழைக்கப்படும் லோகநாயகி சமேத திருவிக்ரம நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் 24 வது தலமாகவும், திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக குறுவை சாகுபடியில் சுமார் 5,000 ஏக்கரில் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 94 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதற்காக நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டு உழவு செய்து நடவு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். மயிலாடுதுறை தரங்கம்பாடி ... Read More
திருவிளையாட்டம் ஊராட்சியில் பல ஆண்டுகள் கோரிக்கை ஏற்று புதிய பாலம் கட்டும் பணி தீவிரம் – கிராம மக்கள் மகிழ்ச்சி .
திருவிளையாட்டம் ஊராட்சியில் பல ஆண்டுகள் கோரிக்கை ஏற்று புதிய பாலம் கட்டும் பணி தீவிரம் - கிராம மக்கள் மகிழ்ச்சி. தரங்கம்பாடி, மே.14 மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே திருவிளையாட்டம் ஊராட்சியில் புதிய பாலம் ... Read More
யிலாடுதுறை காவிரி கரை சின்ன மாரியம்மன் ஆலய வைகாசி உற்சவம்.
மயிலாடுதுறை காவிரி கரை சின்ன மாரியம்மன் ஆலய வைகாசி உற்சவத்தை முன்னிட்டு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா விடிய விடிய நடைபெற்றது வீடுகள் தோறும் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்த பெண்கள். ... Read More