BREAKING NEWS

Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாயூரநாதர்  திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டு ரிஷப கொடியேற்றம். திரளான பக்தர்கள் பங்கேற்பு. இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி படிச்சட்டத்தில் வீதி உலா நடைபெற்றது. ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் குறுவை சாகுபடிக்கான நடவு பணிகள் தீவிரம்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் குறுவை சாகுபடிக்கான நடவு பணிகள் தீவிரம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீரை பயன்படுத்தி மின் மோட்டார்கள் மூலம் ஆண்டுதோறும் 94 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு சாகுபடி பணிகளை விவசாயிகள் தற்போது தீவிரமாக ... Read More

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ ஐயனார் ஆலய கும்பாபிஷேகம்  ஆதீன குரு மகா சன்னிதானம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ ஐயனார் ஆலய கும்பாபிஷேகம் ஆதீன குரு மகா சன்னிதானம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கருங்குயில் நாதன் பேட்டையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான பூர்ணாம்பாள் புஷ்கலாம்பாள் சமேத ஶ்ரீ அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு கடந்த பத்தாம் தேதி ... Read More

குத்தாலம் அருகே தோசையில் எண்ணெய் ஊற்றியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மதுபோதையில் கடை உரிமையாளரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மயிலாடுதுறை

குத்தாலம் அருகே தோசையில் எண்ணெய் ஊற்றியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மதுபோதையில் கடை உரிமையாளரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தோசையில் எண்ணெய் ஊற்றியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மதுபோதையில் கடை உரிமையாளரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ,குத்தாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. ... Read More

முருகமங்கலம் பால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை

முருகமங்கலம் பால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் முருகமங்கலம் கிராமத்தில் பழமையான ஸ்ரீ பால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த ஆறாம் தேதி காப்பு கட்டுகளுடன் தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன விழாவின் ... Read More

கஜகஸ்தானைச் சேர்ந்த தம்பதிகள் தமிழ் கலாச்சாரம் மீது கொண்ட பற்று காண்டமாக திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் இந்து முறைப்படி தாலி கட்டிக் கொண்டு திருமணம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை

கஜகஸ்தானைச் சேர்ந்த தம்பதிகள் தமிழ் கலாச்சாரம் மீது கொண்ட பற்று காண்டமாக திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் இந்து முறைப்படி தாலி கட்டிக் கொண்டு திருமணம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

கஜகஸ்தானைச் சேர்ந்த தம்பதிகள் தமிழ் கலாச்சாரம் மீது கொண்ட பற்று காண்டமாக திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் இந்து முறைப்படி தாலி கட்டிக் கொண்டு திருமணம் செய்து சாமி தரிசனம் செய்தனர்:- கஜகஸ்தான் நாட்டைச் ... Read More

பூம்புகார் அடுத்து கீழப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் ஊட்டச்சத்து மற்றும் ரத்த சோகை குறித்த சரிவு சார் விழிப்புணர்வு முகம்.
மயிலாடுதுறை

பூம்புகார் அடுத்து கீழப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் ஊட்டச்சத்து மற்றும் ரத்த சோகை குறித்த சரிவு சார் விழிப்புணர்வு முகம்.

பூம்புகார் அடுத்து கீழப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் ஊட்டச்சத்து மற்றும் ரத்த சோகை குறித்த சரிவு சார் விழிப்புணர்வு முகம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் டீ மணல்மேட்டில் உள்ள வேல்ஸ்பன் ... Read More

தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழா ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் 19ம் தேதி துவங்குகிறது.
மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழா ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் 19ம் தேதி துவங்குகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது. மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள்  பிடித்த மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டுவிழா
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டுவிழா

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் மற்றும் தலா ரூ.3,000 ரொக்கப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பனிரெண்டாம் ... Read More

ஆலயத் திருவிழாவில் அலங்கார காவடி எடுத்து வந்த இரண்டு வயது சிறுவன்
மயிலாடுதுறை

ஆலயத் திருவிழாவில் அலங்கார காவடி எடுத்து வந்த இரண்டு வயது சிறுவன்

மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறை வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலய 67 ஆம் ஆண்டு காவடி , பால்குட திருவிழா, வெகு விமரிசையாக நடைபெற்றது, 3000 பேருக்கு உணவளித்த சிங்கப்பூர் வாழ் தமிழர் :- மயிலாடுதுறை ... Read More