BREAKING NEWS

Tag: மயிலாடுதுறை மாவட்டம்

இராஜகோபாலபுரம் ஸ்ரீ ஐயன்-பிடாரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

இராஜகோபாலபுரம் ஸ்ரீ ஐயன்-பிடாரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.

இராஜகோபாலபுரம் ஸ்ரீ ஐயன்-பிடாரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த இராஜகோபாலபுரத்தில் ஸ்ரீ ஐயன்-பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 24ஆம் தேதி காப்பு ... Read More

குத்தாலம் சௌந்தரநாயகி சமேத ருத்ராபதியார் ஆலய 107 ஆம் ஆண்டு அமுது படையல் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை

குத்தாலம் சௌந்தரநாயகி சமேத ருத்ராபதியார் ஆலய 107 ஆம் ஆண்டு அமுது படையல் வெகு விமர்சையாக நடைபெற்றது.

குத்தாலம் சௌந்தரநாயகி சமேத ருத்ராபதியார் ஆலய 107 ஆம் ஆண்டு அமுது படையல் ,வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தோப்புத் தெருவில் பழமை வாய்ந்த சௌந்தரநாயகி சமேத ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்தது :-
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்தது :-

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பருவத்தில் வடகிழக்கு பருவ மழை சரிவர பெய்யாத நிலையில் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நீடித்து வருகிறது நீர்நிலைகள் பெரும்பாலும் வறண்டு உள்ள நிலையில் 5 மாதத்திற்கு மேலாக மழை ... Read More

தேரழந்தூர் சந்தான காளியம்மன் ஆலய 19 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

தேரழந்தூர் சந்தான காளியம்மன் ஆலய 19 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த தேரழந்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சந்தான காளியம்மன் ஆலய பால்குடம் காவடி திருவிழா நடைபெற்றது முன்னதாக வேதபுரீஸ்வரர் ஆலய திருக்குளத்திலிருந்து சக்தி கரகம் அழகு காவடி அலங்கார காவடிகள் ... Read More

குத்தாலம் மகாகாளியம்மன் 10ம் திருநாளான இன்று காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவமனது நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

குத்தாலம் மகாகாளியம்மன் 10ம் திருநாளான இன்று காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவமனது நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் எழுந்து அருள்பாலித்துவரும் மகாகாளியம்மன் திருநடன வீதியுலா காட்சி வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது கடந்த 14ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கோவிலில் இருந்து கடந்த ... Read More

ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்
ஆன்மிகம்

ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஸ்ரீ சீதளதேவி மாரியம்மன் கோயில் 21 ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் நடைபெற்றது. நெடுவாசல் ஊராட்சியில் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி ... Read More

ஆனந்த தாண்டவபுரத்தில் பழமை வாய்ந்த பஞ்சவடிஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

ஆனந்த தாண்டவபுரத்தில் பழமை வாய்ந்த பஞ்சவடிஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

ஆனந்த முனிவருக்கு சிவபெருமான் ஸ்ரீமுக நடராஜராக எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டிய புராண இதிகாசம் உள்ள பஞ்சவடீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ஆனந்த தாண்டவபுரத்தில் பழமை ... Read More

தரங்கம்பாடி அருகே தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி அருகே தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.

தரங்கம்பாடி அருகே தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை ... Read More

திருக்கடையூர் அடுத்து மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் குழந்தைகளுக்கு சாலை விழிப்புணர்வு முகாம்.
மயிலாடுதுறை

திருக்கடையூர் அடுத்து மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் குழந்தைகளுக்கு சாலை விழிப்புணர்வு முகாம்.

திருக்கடையூர் அடுத்து மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் குழந்தைகளுக்கு சாலை விழிப்புணர்வு முகாம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் டீ மணல்மேட்டில் உள்ள வேல்ஸ்பன் நிறுவனம் மற்றும் மதர் தெரசா எஜுகேஷனல் ... Read More

மே தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் சிலம்பாட்டம் தப்பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
மயிலாடுதுறை

மே தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் சிலம்பாட்டம் தப்பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

மே தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் சிலம்பாட்டம் தப்பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் .உலகம் முழுவதும் மே மாதம் 1ஆம் தேதி உலகத் தொழிலாளர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு தொழிலாளர் தின பேரணிகள் நடைபெறுவது ... Read More