Tag: மயிலாடுதுறை மாவட்டம்
அச்சுதராயபுரம் கௌரி மாரியம்மன் கோயிலின் 57 ம் ஆண்டு தீமிதி திருவிழா மயிலாடுதுறையில் 5000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறையில் 5000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட அச்சுதராயபுரம் கௌரி மாரியம்மன் கோயிலின் 57 ம் ஆண்டு தீமிதி திருவிழா 15 அடிக்கு மேல் கம்பிகளை கொண்டு வாயில் அலகு குத்திக்கொண்டு பக்தர்கள் ... Read More
தடை இல்லா மின்சாரம் வழங்கக்கோரி சோழம்பேட்டை விவசாயிகள் மூவலூரில் சாலை மறியல்.
தடை இல்லா மின்சாரம் வழங்கக்கோரி சோழம்பேட்டை விவசாயிகள் மூவலூரில் சாலை மறியல் - மயிலாடுதுறை To கும்பகோனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சோழம்பேட்டையில் கடந்த 15 தினங்களாக மின் ... Read More
திருக்கடையூர் அடுத்து காடுவெட்டி இரவணியன் கோட்டகம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் பூக்கரகம் மற்றும் பால்குட திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அடுத்து டீ மணல்மேடு ஊராட்சி, காடுவெட்டி, இரவணியன் கோட்டகம் கிராமத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை பால்குடம் மற்றும் பூக்கரகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ அய்யா, ... Read More
பொதுமக்களை பாதுகாக்க செம்பனார்கோவிலில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் கத்தரி வெயில் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க செம்பனார்கோவிலில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு:- திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ திறந்து ... Read More
ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் குடியிருப்பு வாசிகள்-இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் உள்ளVgn Stafford அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.இங்கு வெங்கடேஷ்/ ரம்யா தம்பதியர் வசித்து வருகின்றனர்.இவர்களது 7 மாத குழந்தை கிரண் மயி.இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் குழந்தைக்கு தாய் உணவு ... Read More
திருக்கடையூர் அபிராமி அம்|மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி உறவினர்கள் பங்கேற்பு.
திருக்கடையூர் அபிராமி அம்|மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி உறவினர்கள் பங்கேற்பு ஆலய தரிசனம் செய்து வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் ... Read More
இஸ்லாமிய அரபிக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் நிறைவு செய்த மாணவிகளுக்கு ஆலிமா பட்டம் வழங்கும் விழா
T.பண்டாரவடையில் இஸ்லாமிய அரபிக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் நிறைவு செய்த மாணவிகளுக்கு ஆலிமா பட்டம் வழங்கும் விழாவும் மாணவர்களின் கண் கவர் இஸ்லாமிய கண்காட்சியும் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த T.பண்டாரவடை ... Read More
கிராம கோயிலான கெளரி மாரியம்மன் ஆலய தீமிதி வயல் வெளியில் நடைபெற்றது.
கிராம கோயிலான கெளரி மாரியம்மன் ஆலய தீமிதி வயல் வெளியில் நடைபெற்றது. ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தீமிதியை கண்டு களித்தனர் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ளது கோடங்குடி கிராமம். இங்கு மிக பழைமையான கிராம ... Read More
மயிலாடுதுறை இலுப்பைத்தோப்பு சின்ன மாரியம்மன் கோயிலில் 27-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
மயிலாடுதுறை இலுப்பைத்தோப்பு சின்ன மாரியம்மன் கோயிலில் 27-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். 16 அடி நீள அலகு குத்தியும் பக்தர்கள் பக்தர்கள் தீக்குழியில் நடந்து ... Read More
10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மயிலாடுதுறை பொதுமக்கள் கண்ணில் பட்டதாக தகவல் சிறுத்தை கால் தடம் குறித்து வனத்துறையினர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டாம் தேதி நகர் பகுதியில் சிறுத்தை ஒன்று புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டது .அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் தேடி வந்த ... Read More