BREAKING NEWS

Tag: மயிலாடுதுறை

தரங்கம்பாடி அருகே தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி அருகே தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.

தரங்கம்பாடி அருகே தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை ... Read More

மே தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் சிலம்பாட்டம் தப்பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்
மயிலாடுதுறை

மே தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் சிலம்பாட்டம் தப்பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

மே தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் சிலம்பாட்டம் தப்பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.உலகம் முழுவதும் மே மாதம் 1ஆம் தேதி உலகத் தொழிலாளர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு தொழிலாளர் தின பேரணிகள் நடைபெறுவது வழக்கம் ... Read More

திருக்கடையூர் அடுத்து மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் குழந்தைகளுக்கு சாலை விழிப்புணர்வு முகாம்.
மயிலாடுதுறை

திருக்கடையூர் அடுத்து மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் குழந்தைகளுக்கு சாலை விழிப்புணர்வு முகாம்.

திருக்கடையூர் அடுத்து மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் குழந்தைகளுக்கு சாலை விழிப்புணர்வு முகாம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் டீ மணல்மேட்டில் உள்ள வேல்ஸ்பன் நிறுவனம் மற்றும் மதர் தெரசா எஜுகேஷனல் ... Read More

மே தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் சிலம்பாட்டம் தப்பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
மயிலாடுதுறை

மே தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் சிலம்பாட்டம் தப்பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

மே தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் சிலம்பாட்டம் தப்பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் .உலகம் முழுவதும் மே மாதம் 1ஆம் தேதி உலகத் தொழிலாளர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு தொழிலாளர் தின பேரணிகள் நடைபெறுவது ... Read More

அச்சுதராயபுரம் கௌரி மாரியம்மன் கோயிலின் 57 ம் ஆண்டு தீமிதி திருவிழா மயிலாடுதுறையில் 5000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை

அச்சுதராயபுரம் கௌரி மாரியம்மன் கோயிலின் 57 ம் ஆண்டு தீமிதி திருவிழா மயிலாடுதுறையில் 5000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில் 5000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட அச்சுதராயபுரம் கௌரி மாரியம்மன் கோயிலின் 57 ம் ஆண்டு தீமிதி திருவிழா 15 அடிக்கு மேல் கம்பிகளை கொண்டு வாயில் அலகு குத்திக்கொண்டு பக்தர்கள் ... Read More

தடை இல்லா மின்சாரம் வழங்கக்கோரி சோழம்பேட்டை விவசாயிகள் மூவலூரில் சாலை மறியல்.
மயிலாடுதுறை

தடை இல்லா மின்சாரம் வழங்கக்கோரி சோழம்பேட்டை விவசாயிகள் மூவலூரில் சாலை மறியல்.

தடை இல்லா மின்சாரம் வழங்கக்கோரி சோழம்பேட்டை விவசாயிகள் மூவலூரில் சாலை மறியல் - மயிலாடுதுறை To கும்பகோனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சோழம்பேட்டையில் கடந்த 15 தினங்களாக மின் ... Read More

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மயிலாடுதுறையில் மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மயிலாடுதுறையில் மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மயிலாடுதுறையில் மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.மயிலாடுதுறையில் தொழிலாளர்கள் வர்க்கத்தினருக்கு 8 மணி நேரம் வேலை பெற்று தொழிலாளர்களுக்குக்காக போராடி வரும், இந்திய ... Read More

திருக்கடையூர் அடுத்து மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் குழந்தைகளுக்கு சாலை விழிப்புணர்வு முகாம்
மயிலாடுதுறை

திருக்கடையூர் அடுத்து மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் குழந்தைகளுக்கு சாலை விழிப்புணர்வு முகாம்

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் டீ மணல்மேட்டில் உள்ள வேல்ஸ்பன் நிறுவனம் மற்றும் மதர் தெரசா எஜுகேஷனல் டிரஸ்ட் இணைந்து மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் காளியம்மன் கோயிலில் குழந்தைகளுக்கான சாலை விழிப்புணர்வு பாதுகாப்பு ... Read More

திருக்கடையூர் அடுத்து காடுவெட்டி இரவணியன் கோட்டகம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் பூக்கரகம் மற்றும் பால்குட திருவிழா
மயிலாடுதுறை

திருக்கடையூர் அடுத்து காடுவெட்டி இரவணியன் கோட்டகம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் பூக்கரகம் மற்றும் பால்குட திருவிழா

  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அடுத்து டீ மணல்மேடு ஊராட்சி, காடுவெட்டி, இரவணியன் கோட்டகம் கிராமத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை பால்குடம் மற்றும் பூக்கரகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ அய்யா, ... Read More

பொதுமக்களை பாதுகாக்க செம்பனார்கோவிலில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
மயிலாடுதுறை

பொதுமக்களை பாதுகாக்க செம்பனார்கோவிலில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கத்தரி வெயில் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க செம்பனார்கோவிலில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு:- திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ திறந்து ... Read More