Tag: மயிலாடுதுறை
வருகின்ற 12ம்தேதி பிறை தென்பட்டு ரமலான் பண்டிகை வந்தால் அன்றைய தினம் தேர்வு கிடையாது என்று மயிலாடுதுறையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
இந்தியா கூட்டணி கட்சியின் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ... Read More
மயிலாடுதுறை அடுத்த மேல பட்டமங்கலம் கிராமத்தில் மன்மத சுவாமி ஆலய கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை அடுத்த மேல பட்டமங்கலம் கிராமத்தில் மன்மத சுவாமி ஆலய கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு மயிலாடுதுறை அருகே மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள மன்மத சுவாமி ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு 52 தேர்வு மையங்களில் துவங்கியது 11822 பேர் தேர்வு எழுதும் நிலையில் மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்கியது மயிலாடுதுறை மாவட்டத்தில் 5948 மாணவர்களும் 5874 மாணவிகளும் மொத்தம் 16 ஆயிரத்து 822 பேர் தேர்வு எழுதுகின்றனர்.எதற்காக மாவட்ட முழுவதும் 52 தேர்வு மையங்களும் ... Read More
நாளை வேட்பு மனு தாக்கல் நிறைவு, இன்னும் வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ் கட்சி, மயிலாடுதுறையில் திமுக கூட்டணியில் சுணக்கம்:-
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கட்சிகள் கூட்டணி பேசி முடிந்து தேர்தல் வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகின்றது. ... Read More
மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.
இயேசு கிறிஸ்து மரித்து, உயிர்த்த நிகழ்வுகளை கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக அனுசரித்து வருகின்றார்கள். இதன் முக்கிய நிகழ்வாக புனித வார முதல் நாளான ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ... Read More
திருவாலங்காட்டில் மிக பழைமையான வண்டார்குழலி உடனாய வடாரண்யேசுரர் கோயில் திருத்தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து,ஓம் நமச்சிவாய , அரோகரா ,என முழக்கமிட்டனர்.
திருவாலங்காடு மார்ச் 24, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ வண்டார்குழலி அம்பிகை உடனாய ஸ்ரீ வடாரண்யேசுர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் மங்கை நல்லூர் அருகே அனந்தநல்லூர் ஸ்ரீ அங்காளம்மன் ஆலய கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மங்கைநல்லூர் அருகே அனந்தநல்லூரில் காவிரி ஆற்றின் கிளையாறுகளில் ஒன்றான வீரசோழன் ஆற்றின் தென்கரையில் அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது பழமையான இந்த ஆலயம் அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும் குலதெய்வமாகவும் ... Read More
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழமை வாய்ந்த நலத்துக்குடி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் காவடி எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழமை வாய்ந்த நலத்துக்குடி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் காவடி எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நலத்துகுடி கிராமத்தில் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் ... Read More
தரங்கம்பாடி அடுத்து பொறையார் தமிழ் சுவிசேஷ லூர்தன் திருச்சபையில் குருத்தோலை பவனி ஊர்வலம் – ஏராளமான கிருஸ்தவர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் குருத்தோலை ஞாயிறு பவனி தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் சார்பில் நடைபெற்றது இதில் ஏராளமான கிருஸ்தவர்கள் பங்கேற்றனர். பொறையாரில் உள்ள 278 ஆண்டுகள் பழமையான பெத்லேகம் ஆலய ... Read More
வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை நீடூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூர் கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நீடூர் கிராமவாசிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியை நீடூர் ஊராட்சி மன்ற தலைவர் ... Read More
