BREAKING NEWS

Tag: மயிலாடுதுறை

குத்தாலம் அருகே வடிவுடையம்மன்  திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது:-
ஆன்மிகம்

குத்தாலம் அருகே வடிவுடையம்மன் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கண்டியூர் கிராமத்தில் வடிவுடையம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது. இதற்கான அனுக்ஞை மற்றும் யஜமான சங்கல்பம் உள்ளிட்ட பூஜைகள் கடந்த ... Read More

ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை திறப்பு விழா
அரசியல்

ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை திறப்பு விழா

ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை திறப்பு விழா குத்தாலம் அருகே ஆலங்குடி ஊராட்சியில் நடந்தது மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமார் பங்கேற்பு. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆலங்குடி ஊராட்சியில் பொதுமக்களின் ... Read More

தனியார் தார் பிளான்ட்டால் மக்களுக்கு பாதிப்பு நிரந்தரமாக  மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கிராமமக்கள் மனு
அரசியல்

தனியார் தார் பிளான்ட்டால் மக்களுக்கு பாதிப்பு நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கிராமமக்கள் மனு

மயிலாடுதுறை மாவட்டம் கிடாரங்கொண்டான் ஊராட்சி கீழப்பள்ளக்கொல்லை கிராமத்தில் கருங்கல், ஜல்லி, தார் கலவை போடும் தனியாரின் பவர் தார் பிளான்ட் இயங்கி வருகிறது. இதன் தாக்கத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிலிருந்து உருவாகும் ... Read More

குத்தாலம் பேரூராட்சியில் மாதாந்திரக் கூட்டம் நடைப்பெற்றது
அரசியல்

குத்தாலம் பேரூராட்சியில் மாதாந்திரக் கூட்டம் நடைப்பெற்றது

குத்தாலம் பேரூராட்சியில் மாதாந்திரக் கூட்டம் நடைப்பெற்றது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் மாதாந்திர வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் 15 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவர்களின் குறைகள் மற்றும் தேவைகள் குறித்துப் ... Read More

செம்பனார் கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு பரபரப்பு.
மயிலாடுதுறை

செம்பனார் கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு பரபரப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் கடைவீதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை கண்டித்தும் ... Read More

மயிலாடுதுறை to சேலத்திற்கு நேரடியாக புதிய ரயில் சேவை இன்று முதல் தொடக்கம் .
மயிலாடுதுறை

மயிலாடுதுறை to சேலத்திற்கு நேரடியாக புதிய ரயில் சேவை இன்று முதல் தொடக்கம் .

மயிலாடுதுறை -திருச்சி, திருச்சி - கரூர், கரூர்-சேலம் ஆகிய மூன்று ரயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ரயில் சேவையாக மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதனிடையே இன்று காலை ... Read More

மயிலாடுதுறையில்  மாநில அளவிலான வாலிபால் போட்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மாநில அளவிலான வாலிபால் போட்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்

மயிலாடுதுறையில் ஓஎன்ஜிசி சார்பில் ஏழாம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு மாநில அளவிலான வாலிபால் போட்டி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.நேற்று இரண்டாம் நாள் போட்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று துவக்கி வைத்தார். ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூர் ஸ்ரீ சீதளா மாரியம்மன் ஆலய எட்டாம் ஆண்டு பால்குட திருவிழா.
ஆன்மிகம்

மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூர் ஸ்ரீ சீதளா மாரியம்மன் ஆலய எட்டாம் ஆண்டு பால்குட திருவிழா.

மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூர் கிராமம் மேலையூர் ஊராட்சி ஏரிமேட்டுத்தெருவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீதளா மாரியம்மன் ஆலய எட்டாம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது முன்னதாக கோயிலில்யிருந்து சக்தி கரகம்,பக்தர்கள் பால்குடங்களுடன் ... Read More

தருமபுரம் ஆதீனத்தில் அதிநவீன சூப்பர் மார்க்கெட் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திறந்து வைத்தார்.
ஆன்மிகம்

தருமபுரம் ஆதீனத்தில் அதிநவீன சூப்பர் மார்க்கெட் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திறந்து வைத்தார்.

தருமபுரம் ஆதீனத்தில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் அதிநவீன சூப்பர் மார்க்கெட்டை மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திறந்து வைத்தார்:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் பழமை ... Read More

காட்டுச்சேரி ஊராட்சியில் 27 லட்சம் மதிப்பில் அரசு தொடக்கப் பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா
மயிலாடுதுறை

காட்டுச்சேரி ஊராட்சியில் 27 லட்சம் மதிப்பில் அரசு தொடக்கப் பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, காட்டுச்சேரி ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி மயிலாடுதுறை எம்பி நிதியிலிருந்து ரூபாய் 27 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தரங்கம்பாடி தாலுக்கா காட்டிச்சேரி ... Read More