BREAKING NEWS

Tag: மயிலாடுதுறை

ஆடிக்கு வராமல் அமாவாசைக்கு வந்த காவிரி நீர் காவிரி  நீரை தரையில் விழுந்து வணங்கி வரவேற்ற விவசாயிகள்
மயிலாடுதுறை

ஆடிக்கு வராமல் அமாவாசைக்கு வந்த காவிரி நீர் காவிரி நீரை தரையில் விழுந்து வணங்கி வரவேற்ற விவசாயிகள்

      https://youtu.be/tYMsxmcoAUo         ஆடிக்கு வராமல் அமாவாசைக்கு வந்த காவிரி நீர், மயிலாடுதுறை மாவட்ட எல்லையை இரவு தொட்ட காவிரி நீரை தரையில் விழுந்து வணங்கி வரவேற்ற ... Read More

ஆடி வெள்ளியை முன்னிட்டு குத்தாலம் காளியம்மன் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
மயிலாடுதுறை

ஆடி வெள்ளியை முன்னிட்டு குத்தாலம் காளியம்மன் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

      https://youtu.be/Xey3P9qnkME   ஆடி வெள்ளியை முன்னிட்டு குத்தாலம் காளியம்மன் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு, இஸ்லாமிய பக்தர் ஒருவர் அலகு குத்தி காவடி எடுத்து வந்த காட்சி ... Read More

சமத்துவ புற விளையாட்டு மைதானத்தில் தடகள போட்டிகளில்  விளையாடி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் பரிசு
மயிலாடுதுறை

சமத்துவ புற விளையாட்டு மைதானத்தில் தடகள போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் பரிசு

https://youtu.be/G5xjHyGOk2A         தரங்கம்பாடி அடுத்து காட்டிச்சேரி சமத்துவ புற விளையாட்டு மைதானத்தில் தடகள போட்டிகளில் ஆர்வத்துடன் விளையாடி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் பரிசு வழங்கி பாராட்டிய எம்எல்ஏ. ... Read More

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் முற்றுகை போராட்டம்
அரசியல்

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்

https://youtu.be/uhR1m6sbl2I         மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம், போராட்டக்காரர்கள் காவல்துறை இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளில் காவலர் ... Read More

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மயிலாடுதுறை

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

https://youtu.be/ZcZklKacz10           மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கனஅடிக் மோல் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆவடி 13 பட்டாலியனை சேர்ந்த தமிழ்நாடு ... Read More

சாமி தரிசனம் செய்த போது  மர்ம நபர்களால் கொல்லப்பட்ட  ரோட்டரி சங்கத் தலைவர் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை

சாமி தரிசனம் செய்த போது மர்ம நபர்களால் கொல்லப்பட்ட ரோட்டரி சங்கத் தலைவர் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்

https://youtu.be/4xsPyYUsmKI           கோயிலில் சாமி தரிசனம் செய்த போது மர்ம நபர்களால் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட ரோட்டரி சங்கத் தலைவர் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல். மயிலாடுதுறை ... Read More

48 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற  மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா
ஆன்மிகம்

48 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் படைவெட்டி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா 48 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருவிழாவில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு செய்தனர்: -   மயிலாடுதுறை ... Read More

இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை  செய்த பழமை வாய்ந்த  திருவிளக்கு பூஜை
மயிலாடுதுறை

இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த பழமை வாய்ந்த திருவிளக்கு பூஜை

இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த பழமை வாய்ந்த மயிலாடுதுறை புனுகீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை மாங்கல்ய பலம் வேண்டி நூற்றுக்கணக்கான பெண்கள் பூஜை செய்து வழிபாடு:- ... Read More

ரோட்டரி கிளப் தலைவரை  தீ வைத்து எரித்து  கொலை செய்ய முயற்சித்த மர்ம நபர்கள்
மயிலாடுதுறை

ரோட்டரி கிளப் தலைவரை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சித்த மர்ம நபர்கள்

தரங்கம்பாடியில் நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்யச் சென்ற ரோட்டரி கிளப் தலைவரை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சித்த மர்ம நபர்கள் குறித்து பொரையாறு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர், படுகாயம் அடைந்த ... Read More

60 ஆண்டுகால பழமையான மரத்தை அடியோடு வெட்டி  விற்பனை செய்த திமுக ஒன்றிய செயலாளர்
மயிலாடுதுறை

60 ஆண்டுகால பழமையான மரத்தை அடியோடு வெட்டி விற்பனை செய்த திமுக ஒன்றிய செயலாளர்

மரத்தின் கிளைகளை வெட்டுவதற்கு கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்று 60 ஆண்டுகால பழமையான மரத்தை அடியோடு வெட்டி விற்பனை செய்த திமுக ஒன்றிய செயலாளர், ஆளுங்கட்சி ஒன்றிய செயலாளர் என்பதால் அடக்கி வாசிக்கும் அதிகாரிகள் :- ... Read More