Tag: மரக்கன்று வழங்கும் நிகழ்வு
Uncategorized
மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி – கோவில்பட்டி அருகே ஸ்கேட்டிங் மூலம் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய பள்ளி மாணவி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள முன்பாக சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பாக மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி கோவில்பட்டி பள்ளி மாணவி ரவீணா ஸ்கேட்டிங் மூலம் ... Read More