Tag: மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
ராணிப்பேட்டை
ஜேசிபி எந்திரம் ,மரம் வெட்டும் தொழிலாளர்கள் கொண்டு 20 நிமிடத்தில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் சோளிங்கர் வாலாஜா நெடுஞ்சாலை ஓரமாக இருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று திடீரென முறிந்து நெடுஞ்சாலையில் விழுந்தது இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ... Read More