Tag: மலையம்பட்டி கிராமம்
சேலம்
ஒன்பதாம் வகுப்பு அரசு பள்ளி இரண்டு மாணவர்கள் கிணற்றில் குளித்த போது நீரில் மூழ்கி மாணவன் பிரபாகரன் உயிரிழப்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கந்தசாமி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலன் இவரது மகன் பிரபாகரன் (14) இவர் கீரிப்பட்டியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார், ... Read More