Tag: மல்லியம் அரசினர் தென்னை நாற்றங்கால் மையம்
மயிலாடுதுறை
மல்லியத்தில் தென்னை நாற்றங்கால் நடவு பணியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் மல்லியம் அரசினர் தென்னை நாற்றங்கால் மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி.மகாபாரதி தென்னை நாற்றங்கால் நடவு பணியினை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு ஆய்வு ... Read More