Tag: மழவராயநத்தம் கிராமம்
தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டம் அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்கு கழுத்தளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் ஊர்மக்கள்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது மழவராயநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முழுமையாக விவசாயத் தொழிலையை நம்பி உள்ளனர். இந்த நிலையில் இந்த கிராமத்தைச் ... Read More