Tag: மழையினால் குடிசை வீடு சேதம்
திருப்பத்தூர்
நாட்றம்பள்ளி அருகே மழையினால் மேற்கூரை சேதம் உடனடியாக நாட்றம்பள்ளி வட்டாட்சியர் நிவாரணம் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா ஆத்தூர் குப்பம் அருகே வெள்ளைக்காரன் வட்டத்தைச் சார்ந்த திரு முனியப்பன் S/O முனிசாமி என்பவரின் குடிசை வீட்டின் ஒரு பக்க சுவர் மேற்கூரை மழையினால் முழுவதுமாக சேதம் அடைந்தது. ... Read More