BREAKING NEWS

Tag: மழையில் நெற்பயிர்கள் சேதம்

நாகை அருகே கதவணை உடைப்பு 3,100 ஏக்கர் சம்பா தண்ணீரில் மூழ்கியது: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு..
மயிலாடுதுறை

நாகை அருகே கதவணை உடைப்பு 3,100 ஏக்கர் சம்பா தண்ணீரில் மூழ்கியது: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு..

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த பருவமழை வரும் 29ம் தேதியில் இருந்து தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   மயிலாடுதுறையில் நேற்றிரவு 9 மணி முதல் நள்ளிரவு ... Read More

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்  அய்யம்பேட்டை அருகே  கொள்ளிடம் ஆற்றில் 5-வது முறையாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு 50 வீடுகளுக்கு மேல் தண்ணீர் சூழ்ந்தது. அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்துமா என எதிர்பார்ப்பில் காத்திருக்கும் கிராம மக்கள்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அய்யம்பேட்டை அருகே  கொள்ளிடம் ஆற்றில் 5-வது முறையாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு 50 வீடுகளுக்கு மேல் தண்ணீர் சூழ்ந்தது. அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்துமா என எதிர்பார்ப்பில் காத்திருக்கும் கிராம மக்கள்.

  காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.   இரண்டு நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை தனது ... Read More

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு; விளைநிலத்தில் புகுந்த உபரிநீர்..!!!  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.!
சேலம்

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு; விளைநிலத்தில் புகுந்த உபரிநீர்..!!! சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.!

  சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே வெள்ளரி வெள்ளி ஏரியின் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து, சிலர் விவசாயம் செய்து வருவதால், ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரானது, மற்ற விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ... Read More