BREAKING NEWS

Tag: மாடு முட்டி வாலிபர் பலி

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளராக கலந்து கொண்ட வாலிபர் மாடு முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளராக கலந்து கொண்ட வாலிபர் மாடு முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று பெரிய சூரியூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியானது காலை ... Read More