BREAKING NEWS

Tag: மாண்டஸ் புயல்

செங்கல்பட்டு அருகே தரைப்பாலம்  மூழ்கியதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி..
Uncategorized

செங்கல்பட்டு அருகே தரைப்பாலம் மூழ்கியதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி..

செய்தியாளர் செங்கை ஷங்கர்.  செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் பகுதியில் மாண்டஸ் புயல் கரையை கடந்தது. புயலின் தாக்கத்தால் செங்கல்பட்டு மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை முதலே கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் நள்ளிரவு ... Read More

சந்திரபாடியில் கடல் நீர் உட்புகுந்தது- 900 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்.
மயிலாடுதுறை

சந்திரபாடியில் கடல் நீர் உட்புகுந்தது- 900 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கடலோர மீனவ கிராமமான சந்திரபாடியில் கடல்நீர் உட்புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்து வருவதால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் உள்ள கடைக்கோடி கிராமமான ... Read More

மாண்டஸ் புயலை முன்னிட்டு டாஸ்மாக் கடைக்கும் விடுமுறை அளிக்க ஊழியர்கள் கோரிக்கை..
செங்கல்பட்டு

மாண்டஸ் புயலை முன்னிட்டு டாஸ்மாக் கடைக்கும் விடுமுறை அளிக்க ஊழியர்கள் கோரிக்கை..

தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.   இதை கருத்தில் கொண்டு ... Read More

மாண்டஸ் புயல் எதிரொலி கடல் நீர் ஊருக்குள் புகுந்தது பொது மக்கள் அச்சம்.
மயிலாடுதுறை

மாண்டஸ் புயல் எதிரொலி கடல் நீர் ஊருக்குள் புகுந்தது பொது மக்கள் அச்சம்.

மயிலாடுதுறை மாவட்டம் தராங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடல்சீற்றம் அதிகரித்து கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.   மாண்டஸ் புயல் வங்க கடலில் உருவாகி நிலை கொண்டிருப்பதை தொடர்ந்து கடல் சீற்றமடைந்து கடல் ... Read More

மாண்டஸ் புயல் எதிரொலி மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
கடலூர்

மாண்டஸ் புயல் எதிரொலி மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   இந்திய மண்டல வானிலை மைய செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளவாறு தெற்கு அந்தமான் கடற்பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் மேலும் வலுப்பெற்று புயலாக உருவாகி, கடலூர் மாவட்டத்தில் ... Read More