Tag: மாதா கோவில் சிலை சேதம்
குற்றம்
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் பகுதியில் சந்தியாகப்பர் சிலையை சேதப்படுத்தியதால் இருதரப்பினருக்கிடையே மோதல்.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் சந்தியாகப்பர் சிலையை வைத்து வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பனையக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததும் பனையகுறிச்சி ... Read More