Tag: மார்கழி மாத பஜனை
ஆன்மிகம்
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத பஜனை தொடங்கியது.
மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ஒவ்வொரு விழாக்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் ... Read More