Tag: மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி
தூத்துக்குடி ஆத்தூர் காவல் நிலைய பகுதிகளில் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஆத்தூர் காவல் ... Read More
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட காவல் காவல் நிலைய சார்பில் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி குரும்பூர், எட்டையாபுரம், ஓட்டப்பிடாரம், நாசரேத், மெஞ்ஞானபுரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை தேடி" என்ற சமூக ... Read More