Tag: மாவட்டத்தில் 65 முதல் 70% நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது.
வேலூர்
பள்ளிகொண்டா பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
மாவட்டத்தில் 65 முதல் 70% நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. 60 சதவீத ஏரிகள் நிரம்பியுள்ளதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்கலம் பேயாற்று பகுதியிலும் வெட்டுவானம் பகுதியில் ... Read More