Tag: மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் மனுக்கள் பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்பெறும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பள்ளிப்பட்டு கிராமம் மணி எனபவருக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் ... Read More
அரசின் அனைத்து திட்டங்களும் கடைகோடி மக்களுக்கும் சென்றடைய அரசு அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிய வேண்டும்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அரசின் அனைத்து திட்டங்களும் கடைகோடி மக்களுக்கும் சென்றடைய அரசு அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிய வேண்டும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல். ... Read More
ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் ஊராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். ... Read More
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தென்கீரனூர் கிராமத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் சன்ங்கலப் திட்டத்தின்கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், இன்று ... Read More
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் / நிறுவனங்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், தகவல்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவைபுரிபவர்கள், சிறப்பாக சேவைபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கி ... Read More