BREAKING NEWS

Tag: மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகளின் முன்னிலையில் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளரை மாவட்ட ஆட்சியர் கோபமுடன் கண்டிப்பு.
திருவள்ளூர்

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகளின் முன்னிலையில் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளரை மாவட்ட ஆட்சியர் கோபமுடன் கண்டிப்பு.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளின் நலன் காக்கும் கூட்டம்மானது மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு ... Read More

பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற திருவள்ளூர் அரசு பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
திருவள்ளூர்

பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற திருவள்ளூர் அரசு பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற திருவள்ளூர் அரசு பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். தமிழக அரசின் சார்பில் பேராசிரியர் ... Read More

திருத்தணி அரசு இ-சேவை மையத்தில் அரசால் செயல்படுத்தப்படும் சேவைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
திருவள்ளூர்

திருத்தணி அரசு இ-சேவை மையத்தில் அரசால் செயல்படுத்தப்படும் சேவைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி செயல்படுத்தப்படும் சேவைகளை மாவட்ட அரசு இ-சேவை மையத்தில் அரசால் ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   பொதுமக்களுக்கு தேவையான ... Read More

திருவள்ளூரில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி ரோட்டரி சங்கம் மூலம் சுயதொழில் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருவள்ளூர்

திருவள்ளூரில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி ரோட்டரி சங்கம் மூலம் சுயதொழில் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ஷெல்டர் டிரஸ்ட் மற்றும் ரோட்டரி சங்கம் மூலம் ரூபாய் ஒன்பது லட்சம் மதிப்பு தானே சுயதொழில் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ... Read More