BREAKING NEWS

Tag: மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்.

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ளது. 1. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு (12 முதல் 19 வயது வரை) கபடி, தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து, ... Read More

மாற்றுத்திறனாளிகளை நேரில் வரவழைத்து போர்கால அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை

மாற்றுத்திறனாளிகளை நேரில் வரவழைத்து போர்கால அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், பணங்கரை மேட்டுத்தெருவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கற்பகஜோதி (32), தேன்மொழி (28) ஆகியோர் மிகவும் வறுமை நிலையில் உள்ளனர்.   என்பதை 28.01.2023 அன்று நாளிதழில் செய்தி வெளிவந்ததை அறிந்த ... Read More

தரங்கம்பாடி தாலுக்கா சின்னமேடு- சின்னங்குடி ஆகிய மீனவ கிராமங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி தாலுக்கா சின்னமேடு- சின்னங்குடி ஆகிய மீனவ கிராமங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா காலமநல்லூர் ஊராட்சி சின்னமேடு, மருதம்பள்ளம் ஊராட்சி சின்னங்குடி ஆகிய மீனவ கிராமம் பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி. ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம், 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினர்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம், 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, மேலையூர் ஊராட்சி, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாளில் 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் ... Read More

கீழையூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடுபொருட்கள் நிவாரணம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.
மயிலாடுதுறை

கீழையூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடுபொருட்கள் நிவாரணம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கீழையூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான உப்பு சந்தை மாரியம்மன் கோயிலில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மற்றும் வேளாண்மை-உழவர்துறை சார்பில் ... Read More

தரங்கம்பாடியில் உள்ள பழமை வாய்ந்த டேனிஸ் கோட்டை மற்றும் புது எருசலேம் ஆலயம் ஆய்வு
மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் உள்ள பழமை வாய்ந்த டேனிஸ் கோட்டை மற்றும் புது எருசலேம் ஆலயம் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள பழமை வாய்ந்த டேனிஸ் கோட்டை மற்றும் புது எருசலேம் ஆலயத்தை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, மாண்புமிகு பொதுக் கணக்குக் குழுத்தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை. பொதுக் ... Read More

ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக  நடைபெற்றுவரும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை

ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக நடைபெற்றுவரும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக ரூ.54.59 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் மறுசீரமைப்பு பணிகள் மற்றும் புதிய அங்காடி கட்டிடம் ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வங்கியின் சார்பில் ரூ.6.50 கோடி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வங்கியின் சார்பில் ரூ.6.50 கோடி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கியின் சார்பில் நபார்டு வங்கி ஆண்டு கடன் திட்ட அறிக்கை 2023-2024 ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வெளியிட மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ... Read More

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி.

செய்தியாளர் க.கார்முகிலன்.   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுக்காக்களில் கன மழையின் காரணமாக,..   வெள்ள நீர் சூழ்ந்து விளைநிலங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. உடனடியாக ... Read More

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா பராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
மயிலாடுதுறை

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா பராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை சிறப்பாக பணியாற்றிய 160. சீர்காழி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்.   கே.ராதாகிருஷ்ணன் கிராம நிர்வாக ... Read More