Tag: மாவட்ட ஆட்சியர் பெ.குமரவேல் பாண்டியன்
வேலூரில் 6 தாசில்தார்கள் பணியிடம் மாற்றம்!!
வேலூர் குடியாத்தம் தாலுக்கா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நெடுமாறன் வேலூர் வட்ட வழங்கள் அலுவலராகவும், அங்கு பணியாற்றிய பூமா வேலூர் வருவாய் கோட்ட அலுவலக நேர்முக உதவியாளராகவும், அங்கு பணியாற்றிய நரசிம்மன் ... Read More
பாம்பு கடித்து இறந்த குழந்தையின் மலை கிராமத்திற்கு நேரில் சென்ற வேலூர் மாவட்ட ஆட்சியர்!!! —- சாலை வசதி துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா அல்லேரி மலை கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் இவரது மகள் தனுஷ்கா வயது 2 அத்தி மரத்து கொள்ளை கிராமத்தில் வீட்டின் முன்பு குழந்தை தனுஷ்காவுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது ... Read More
மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு,.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாதாவது. மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதியிலுள்ள சிறப்பாக செயல்படும் சுய உதவி குழுக்கள் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, ... Read More
வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்ப முயன்ற 5 சிறார் கைதிகளால் பரபரப்பு.
வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்ப முயன்ற 5 சிறார் கைதிகள். மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி பேச்சுவார்த்தைக்கு பிறகு கீழே இறக்கப்பட்ட சிறார் கைதிகள். ஏற்கனவே ரகளையில் ஈடுபட்டு வழக்கு பதிவு ... Read More
காட்பாடி அடுத்த சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று துவங்கியது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம் இன்று வேலூர் இன்று பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கியது இதில் ... Read More
ஊராட்சி மன்ற தலைவர்களுக்குக்கான தொழில்நுட்ப பயிற்சி மாவட்ட வளமையத்தில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு ஒன்றியத்தின் ஊராட்சி மன்ற தலைவர்களுக்குக்கான தொழில்நுட்ப பயிற்சி மாவட்ட வளமையத்தில் நேற்று தொடங்கியது. அதனை மாவட்ட திட்ட இயக்குனர் திருமதி ஆர்த்தி( PD ... Read More
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் போலீசாரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி காவல் துறை அலட்சியத்தால் மணவுலச்சலாண பெண் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆட்சியர் ஆறுதல் தெரிவிப்பு!
வேலூர் மாவட்டம், வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீசாரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வடுகன்குட்டை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மனைவி கோட்டீஸ்வரி (வயது-49). இவரது மகன் ... Read More