BREAKING NEWS

Tag: மாவட்ட ஆட்சியர் லலிதா IAS

2022 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை

2022 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுக்காக்களில் கன மழையின் காரணமாக வெள்ள நீர் சூழ்ந்து விளைநிலங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.   உடனடியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ... Read More