Tag: மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
கள்ள சந்தையில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழப்பு.
தஞ்சை அரசு மதுபான பாரில் விற்பனை நேரத்திற்கு முன்னதாக கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்த இரண்டு பேர் வாயில் நுரை தள்ளி. பிட்ஸ் வந்த நிலையில் இருவர் உயிர் இழந்தனர். பாரில் சோதனை நடத்த ... Read More
தஞ்சாவூரில் ரூ.30.50 கோடியில் மினிடைடல் பூங்கா கட்டுமான பணி காணொலி மூலம் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர், தமிழ்நாட்டின் தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியின் அடித்தளமாகவும், அடையாளமாகவும் திகழும் டைடல் பூங்கா நிறுவனம், 1996-2001 ஆட்சிக் காலத்தில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியால் நிறுவப்பட்டது. இது மாநிலம் முழுவதும் தகவல் ... Read More
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் விழிப்புணர்வு..
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். உலக எய்ட்ஸ் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 1-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக சமப்படுத்துதல் ... Read More
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவை ஒட்டி அவரது திருவுருவ சிலைக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று சதய விழா தஞ்சாவூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, நேற்று தொடங்கிய இந்நிகழ்வில் மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. ... Read More