Tag: மாவட்ட செய்திகள்
வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா!
வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடந்தது. வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் கடந்த 21ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த நிறைவு விழாவில் ... Read More
வேலூர் தாலுகா காவல் சரகம், கணியம்பாடி பகுதியில் உள்ளே வெளியே சூதாட்டம் அமோகம்: கண்டு கொள்ளாமல் குறைட்டைவிடும் தாலுகா போலீசார்!
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா காவல் சரகம், கம்ம சமுத்திரம் பகுதி காரமலை மலை அடிவாரத்தில் அமோகமாக 'உள்ளே வெளியே' சூதாட்டம் தினமும் நடந்து வருகிறது. இதனை வேலூர் மாவட்டம், கம்ம சமுத்திரம் பகுதியைச் ... Read More
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் கள் கடத்தி வந்த மூவர் கைது!
வேலூர் மாவட்டம்; ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக பகுதியான வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் கள் கடத்தி வந்த மூவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், காட்பாடி போலீசார் கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் ... Read More
ஏலகிரி மலையில் விலைவாசியும் அதிகம். விபச்சார தொழிலும் நடப்பதாக கூறி பலர் புலம்புகிறார்கள்.
ஏலகிரி மலையில் விடுமுறை காரணமாக குவிந்த சுற்றுலா பயணிகள் கொண்டை ஊசி வளைவில் (டிராபிஃக்) போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் விலைவாசியும் அதிகம். விபச்சார தொழிலும் நடப்பதாக கூறி பலர் புலம்புகிறார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில், ... Read More
மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க கோரிக்கை விடுத்து மத்திய அரசுக்கு ஒரு லட்சம் அஞ்சல் கடிதங்கள் அனுப்பும் கையெழுத்து இயக்கம்
மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க கோரிக்கை விடுத்து மத்திய அரசுக்கு ஒரு லட்சம் அஞ்சல் கடிதங்கள் அனுப்பும் கையெழுத்து இயக்கம், பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ... Read More
தவேக தலைவர் விஜய்க்கு மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
தவெக தலைவர் விஜய் கொடைக்கானலில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக இன்று மதியம் சென்னையிலிருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வருகை தருகிறார் அவரை பார்ப்பதற்காக தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் ரசிகர்கள் ... Read More
கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஶ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணி கோவில் நடை திறக்கப்பட்டது. ... Read More
ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பல்வேறு கிராமங்களில் கிராமப்புற மதிப்பீட்டை நடத்தினர்.
ஈரோடு மாவட்டம் ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் பவானி வட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பங்கேற்று கிராமப்புற மதிப்பீட்டை நடத்தினர். மேலும் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மைலம்பாடி - பஞ்சாயத்து ... Read More
வேலூரில் திமுக இளைஞர் அணி கூட்டம்!
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் ... Read More
வேலூரில் புத்தகக் கண்காட்சி நிறைவு விழா!
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான தங்கதளபதி மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வேலூர் கோட்டை மைதானத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் இரா.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ... Read More