Tag: மின் ஒயரை மிதித்த வயது சிறுவன் உயிரிழப்பு
ராணிபேட்டை
பெற்றோர்கள் சண்டையால் நிகழ்ந்த விபரீதம் – பயத்தில் வீட்டிற்குள் ஓடிய போது அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு..
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தண்டலம் அருகே பெற்றோர்கள் சண்டையிட்டபோது அச்சமடைந்த 7 வயது சிறுவன் வீட்டிற்குள் ஓடிய போது எதிர்பாராத விதமாக கீழே கிடந்த மின்கம்பியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ... Read More