Tag: மின் வத்சலயா
மயிலாடுதுறை
பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் தந்தையினை இழந்தது குழந்தைகள் என மொத்தம் 41 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4000/- வீதம் என மொத்தம் ரூ-.6,92,000/- உதவித்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் (மின் வத்சலயா) பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் தந்தையினை இழந்தது குழந்தைகள் என மொத்தம் 41 ... Read More