Tag: மின் விசிறி கொள்ளை
குற்றம்
வாணியம்பாடி நகராட்சி முஸ்லீம் பெண்கள் நடுநிலை பள்ளியில் மாணவர்களின் புத்தகங்கள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோட்டை பகுதியில் நகராட்சி முஸ்லிம் பெண்கள் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.இதில் சுமார் 300 க்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பள்ளியில் புகுந்த மர்ம ... Read More