Tag: மீண்டும் மஞ்சப்பை இயந்திரம்
தேனி
மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை துவக்கி வைத்த நகர்மன்ற தலைவி ராஜேஸ்வரி சங்கர் பத்து ரூபாய் நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை இயந்திரம் மூலம் வரும் திட்டம் துவக்கம்.
போடிநாயக்கனூர் பேருந்து நிலையத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற தலைப்பில் இயந்திரம் மூலமாக பத்து ரூபாய் நாணயம் அல்லது இரண்டு ஐந்து ரூபாய் நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை வரும் திட்டத்தை நகர மன்ற தலைவி ராஜேஸ்வரி ... Read More