BREAKING NEWS

Tag: மீண்டும் மஞ்சப்பை திட்டம்

வாணியம்பாடியில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் துவக்கம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் தானியங்கி மஞ்சப்பை விற்பனை ... Read More

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை துவக்கி வைத்த நகர்மன்ற தலைவி ராஜேஸ்வரி சங்கர் பத்து ரூபாய் நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை இயந்திரம் மூலம் வரும் திட்டம் துவக்கம்.
தேனி

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை துவக்கி வைத்த நகர்மன்ற தலைவி ராஜேஸ்வரி சங்கர் பத்து ரூபாய் நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை இயந்திரம் மூலம் வரும் திட்டம் துவக்கம்.

போடிநாயக்கனூர் பேருந்து நிலையத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற தலைப்பில் இயந்திரம் மூலமாக பத்து ரூபாய் நாணயம் அல்லது இரண்டு ஐந்து ரூபாய் நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை வரும் திட்டத்தை நகர மன்ற தலைவி ராஜேஸ்வரி ... Read More

டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை தலைமையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம்.
திருப்பத்தூர்

டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை தலைமையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை நிர்வாகி சேதுராமன், தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்தும் முறையை செயல் படுத்தவும் விழிப்புணர்வு ... Read More