Tag: முதலமைச்சர்
கருர்
விவசாயிகளுக்கு “பசுந்தாளுர விதைகளை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கி, திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்டம் மாயனூர் சமுதாயக்கூடம் .மண்டபத்தில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.. கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை சார்பில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து ... Read More